Manickavasagar history in tamil pdf
[PDF] Thiruvasagam 1 By Manikkavacakar - Tamil Books
- மாணிக்கவாசகர், சிறந்த சிவ பக்தரான இரண்டாம் வரகுணன் (பொ.ஊ.
Manickavasagar - மாணிக்கவாசகர் | TNPSC & TET Tamil Study Notes
மாணிக்கவாசகர் வரலாறு | Manickavasagar
- Search the history of over billion pages on the Internet.
| manickavasagar story in tamil | Maanikkavaasagar History Saint Maanikkavaasagar Naalvar varalaaru நால்வர் வரலாறு மாணிக்கவாசகர் வரலாறு by Madhanbabu68 in Types > Creative Writing and maanikkavaasagar. |
| why manickavasagar is not nayanmars in tamil | மாணிக்கவாசகர், சிறந்த சிவ பக்தரான இரண்டாம் வரகுணன் (பொ.ஊ. |
| manickavasagar birth date | Manikkavacakar was a 9th-century Tamil saint and poet who wrote Thiruvasagam, a book of Shaiva hymns. |
மாணிக்கவாசகர் அருளிய ஞானத்தாழிசை PDF | PDF
- Search the history of over 916 billion pages on the Internet.
மாணிக்கவாசகர் வரலாறு - By குருசாமி தேசிகர்
- சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர் மாணிக்கவாசகர்.
Manikkavasagar - Life History - Shaivam
மாணிக்கவாசகர் - தமிழ் விக்கிப்பீடியா
மாணிக்கவாசகருக்கு நடந்த கொடுமைகள்! manickavasagar history in ...
History and Reconstruction of Thirugnanasambandar | Request PDF
மாணிக்கவாசகர்
| மாணிக்கவாசகர் | |
|---|---|
மாணிக்கவாசகர் | |
| பிறப்பு | திருவாதவூர் |
| இயற்பெயர் | திருவாதவூரடிகள் |
| தலைப்புகள்/விருதுகள் | தென்னவன் பிரமராயன், நாயன்மார், மூவர் |
| தத்துவம் | சைவ சமயம்பக்தி நெறி |
| மேற்கோள் | நமச்சிவாய வாழ்க, நற்றுணையாவது நமச்சிவாயவே |
மாணிக்கவாசகர் (Manikkavacakar) சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும் திருக்கோவையாருமாகும். இவர் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார்.
மாணிக்கவாசகர், சிறந்த சிவ பக்தரான இரண்டாம் வரகுணன் (பொ.ஊ. 863–911) காலத்தில் வாழ்ந்தவர்.[1]
இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும் மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. "சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே" (பா.392) என்பதாலும், "இமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனு